மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்கா பிரதமருடன் சம்பந்தன் சந்திப்பு – காணிகள் விடுவிப்பு, கைதுகள் குறித்து பேச்சு

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல் மற்றும் வடக்கு, கிழக்கில் திடீரென அதிகரித்துள்ள கைதுகள் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பேச்சு நடத்தியுள்ளார்.

திருமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் – உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாம்

திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்கக் கடற்படையின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம்  இரகசிய உடன்பாடுகளைச் செய்திருப்பதாக,  முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண  குற்றம்சாட்டியுள்ளார்.

சமஸ்டியை நிராகரித்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சி – அதுபற்றி பேச்சு நடத்தப்படாதாம்

சமஸ்டி ஆட்சிமுறைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது, அதுபற்றிப் பேச்சுக்களையும் நடத்தாது என்று, சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் இருவர் வெள்ளியன்று சிறிலங்கா வருகின்றனர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் இம்மாத இறுதியில், சி்றிலங்காவுக்கு உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

முன்அனுமதி பெற்றே சம்பந்தன் படைமுகாமுக்குள் செல்ல வேண்டும் – சிறிலங்கா அரசு

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் படை முகாம்களுக்குச் செல்லலாம் என்றும், ஆனால் அதற்கான முன்னறிவித்தல் வழங்கப்பட்டு அனுமதி பெற வேண்டும் என்றும், சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை – இரா.சம்பந்தன்

கிளிநொச்சி- பரவிப்பாஞ்சான் சிறிலங்கா இராணுவ முகாமுக்குள் அத்துமீறிப் பிரவேசித்ததாக தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு செய்யவில்லை – சிறிலங்கா இராணுவம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு எதிராக, சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு எதையும் பதிவு செய்யவில்லை என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

புலிகளின் முன்னாள் தளபதி ராம் தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது

விடுதலைப் புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்டத் தளபதியான ராம், தீவிரவாத விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

வடக்கில் நீர்நிலைகளில் வெடிபொருட்களை அகற்ற ரோபோக்களுடன் வருகிறது அமெரிக்க கடற்படை

வடக்கில் குளங்கள், கடலேரிகளில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வெடிபொருட்களை அகற்றும் பணியில், சிறிலங்கா கடற்படையுடன் அமெரிக்கக் கடற்படையும் ஈடுபடவுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் பணியகம் அருகே நடமாடிய மர்ம நபர் கைது

அண்மையில் பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவின் பணியகம் அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் பிடிக்கப்பட்டு, சிறிலங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.