சீனாவின் கொடையில் வடக்கு, கிழக்கில் 100 விகாரைகளைப் புனரமைக்க சிறிலங்கா முடிவு
சீனாவில் இருந்து அளிக்கப்பட்ட கொடைகளைப் பயன்படுத்தி, வடக்கு- கிழக்கில் உள்ள 100 பௌத்த விகாரைகளை சிறிலங்கா அரசாங்கம் புனரமைப்புச் செய்யவுள்ளது.
சீனாவில் இருந்து அளிக்கப்பட்ட கொடைகளைப் பயன்படுத்தி, வடக்கு- கிழக்கில் உள்ள 100 பௌத்த விகாரைகளை சிறிலங்கா அரசாங்கம் புனரமைப்புச் செய்யவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
வடக்கில் செயற்படும் ஆவா குழுவின் பின்னால் சிறிலங்கா இராணுவத்தினரே இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே நிராகரித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் எந்தப் பாடசாலையையும் நடத்தவில்லை என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே, சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் கொலை தொடர்பாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை சிங்கள முன் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.
வடக்கில் ஆவா குழுவின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு அரசாங்கத்தின் உத்தரவுக்காக சிறிலங்கா காத்திருப்பதாக, வெளியான செய்திகளை சிறிலங்கா இராணுவத் தலைமையகம் மறுத்துள்ளது.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக 12 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அனுமமதி கோரியுள்ளது.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.