மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்கவில்லை – சிறிலங்கா பிரதமர்

முன்னைய ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை, தற்போதைய அரசாங்கம் சீனாவுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக அழுத்தம் இல்லை – சிறிலங்கா

போருடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துலக சமூகம் எந்த அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியின் தலைமையை மகிந்த ஏற்றுக்கொள்ளுவார் – பசில் அறிவிப்பு

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் – இந்தியத் தூதரகம் அறிவுரை

இந்தியாவுக்குப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆவா குழு சந்தேகநபர்கள் 11 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவா குழுவில் 62 பேர், 38 பேர் இதுவரை கைது – நாடாளுமன்றில் தகவல்

வடக்கில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் மீது கல்வீசித் தாக்குதல்

கொழும்பில் உள்ள முன்னணி வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றின் மீது கல்வீச்சு நடத்தப்படுவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் செல்லுபடியற்ற இந்திய நாணயத்தாள்கள் விற்பனையில் நடக்கும் பகல்கொள்ளை

இந்தியாவில் 500 ரூபா, 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லுபடியற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, சிறிலங்காவில் உள்ள சில நாணயமாற்று முகவர்கள், பகல்கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நான்கு ஆவா குழு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

ஆவா குழுவுடன் இணைந்து வடக்கில் குழப்ப நிலையை ஏற்படுத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேக நபர்கள் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ட்ரம்பின் வெற்றியை சிங்களவர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் – கோத்தா

அமெரிக்காவில் பெரும்பான்மையின மக்கள், டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதை, சிறிலங்காவின் பெரும்பான்மையின சிங்களவர்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.