மேலும்

Tag Archives: ஷிரந்தி ராஜபக்ச

விசாரணைக்கு முன்னிலையாகாத ஷிரந்தி – 2 வார அவகாசம் கோரினார்

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, தனிப்பட்ட காரணங்களினால்  முன்னிலையாக முடியாது என  அறிவித்துள்ளார்.