மேலும்

Tag Archives: ஷியான்லியாங்

ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தது எப்படி? – சிறிலங்கா காவல்துறை உயர்மட்ட விசாரணை

அம்பாந்தோட்டையில் தெற்கு கைத்தொழில் அபிவிருத்திய வலய ஆரம்ப நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு, நாமல் ராஜபக்ச தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வாறு வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து, சிறிலங்கா காவல்துறை தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.