மேலும்

Tag Archives: லெப்டினன்ட் கேணல்

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல் – மலைக்க வைக்கும் சொத்துகள் விபரம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கேணல் நெவில் வன்னியாராச்சியை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரகம   உத்தரவிட்டுள்ளார்.

பாதாள உலகத்துக்கு ஆயுதங்களை விற்ற மற்றொரு கொமாண்டோ அதிகாரி கைது

சிறிலங்கா இராணுவ கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி, பாதாள உலக குழுவினருக்கு ஆயுதங்களை விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.