காதலர்தினத்துக்கு சிறிலங்கா அரசியல்வாதி இறக்குமதி செய்த 53 கிலோ ரோஜா மலர்கள் அழிப்பு
சிறிலங்கா அரசியல்வாதி ஒருவரால் காதலர் தினத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட 53 கிலோ ரோஜா மலர்கள் மற்றும் 2000 ஏனைய மலர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.