மேலும்

Tag Archives: நில்வள கங்கை

சிறிலங்கா வெள்ள அபாயத்தை 49 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்த அமெரிக்க நிறுவனம்

மூன்று பிரதான ஆறுகளுக்கும் குறுக்கே, ஆறு பெரிய அணைகளை அமைக்கும் வரை, சிறிலங்கா பாரிய வெள்ள மற்றும் நிலச்சரிவு ஆபத்துக்களை எதிர்கொள்ளும் என்று அமெரிக்க பொறியியல் நிறுவனம் ஒன்று 49 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்துள்ளது.