மேலும்

Tag Archives: தூதரகங்கள்

இந்தியப் புலனாய்வுப் பிரிவு சிறிலங்கா வருவதில் இழுபறி

தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலியத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு,  திட்டமிட்டது குறித்து சிறிலங்காவில் விசாரணை நடத்த இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு அனுமதி கோரியுள்ளது.