குறைமதிப்பிற்குட்படுத்துவதற்குப் பதிலாக ஐ.நாவை ஆதரவளிக்க கோருகிறது சிறிலங்கா
சிறிலங்காவின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அணுகுமுறைகளுக்குப் பதிலாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஆதரவளிக்க வேண்டும் என, சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் தெரிவித்துள்ளது.
