மேலும்

Tag Archives: சீனா

சிறிலங்காவின் சிறப்புவாய்ந்த நண்பன் சீனா – ராஜித சேனாரத்ன

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு நாளுக்கு நாள் பலமடைந்து வருவதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

200 சீன இணையர்களுக்கு ஒரே நேரத்தில் சிறிலங்காவில் மாபெரும் திருமணம்

சீனாவைச் சேர்ந்த 200 இணையர்களுக்கு சிறிலங்காவில் ஒரே நேரத்தில் திருமணம் இடம்பெறவுள்ளது. சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் நேற்று இதனை அறிவித்தார்.

சீனாவை நெருங்க முனையும் சிறிலங்கா

சீனாவிடமிருந்து சிறிலங்கா மேலும் இராணுவப் போக்குவரத்து விமானங்களைக் கொள்வனவு செய்யும் எனவும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் சென்சன் போன்று மாற்றுவது தொடர்பிலும் சீனாவின் உதவியை நாடவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சீனாவுக்கு மகிந்த விடுத்த எச்சரிக்கை

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவின் முதலீட்டுத் திட்டங்களுக்காக வழங்கும் போது, பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்று, சீனாவுக்குச் சென்றிருந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

சீனாவினதும், இந்தியாவினதும் உதவி தேவை – சிறிலங்கா

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவினதும், இந்தியாவினதும் உதவி தேவைப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீன நிறுவனத்தின் நிபந்தனைகளை சிறிலங்கா நிராகரிப்பு

அம்பாந்தோட்டை – மத்தல விமான நிலையத்தின் அபிவிருத்தி செய்வதற்கு சீனாவினால் பரிந்துரைக்கப்பட்ட தரப்பின், நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகிந்தவின் சீனப் பயணம் – சீன வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியாதாம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு மேற்கொண்டுள்ள பயணம் தொடர்பாக, தாம் எதையும் அறியவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவைத் தாக்கி விட்டு சீனாவுக்குப் பறக்கிறார் மகிந்த

இந்தியா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து விட்டு சீனப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

வரும் 28 ஆம் திகதி சீன அரச தலைவர்களைச் சந்திக்கிறார் மகிந்த

நாளை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீன அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அம்பாந்தோட்டை சிறப்பு பொருளாதார வலயம் – இந்த ஆண்டு இறுதிக்குள் சீனாவுடன் உடன்பாடு

அம்பாந்தோட்டை சிறப்பு பொருளாதார வலயம் தொடர்பாக சீனாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.