மேலும்

Tag Archives: சபாநாயகர்

பெப்ரவரி 6ஆம் நாள் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்

அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்கா நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் அறிவித்துள்ளார்.

கூட்டு அரசாங்கம் தொடர வேண்டும் – சுமந்திரன்

அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை முன்னெடுப்பதற்கு கூட்டு அரசாங்கம் தொடர வேண்டியது அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதில் இழுபறி

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

பரபரப்பான சூழலில் இன்று அவசரமாகக் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்

பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு

சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கடந்த ஒக்ரோபர் மாதம் முதல் வழங்கப்படுவதாக சிறிலங்கா நாடாளுமன்ற மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஜனநாயக மறுசீரமைப்புக்கு 14 மில்லியன் டொலரை வழங்கியது அமெரிக்கா

சிறிலங்காவில் ஜனநாயக மறுசீரமைப்பு பணிகளுக்காக அமெரிக்கா 14 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் விவகாரங்களைத் துரிதப்படுத்துவதாக ஐ.நா சிறப்பு நிபுணரிடம் மைத்திரி வாக்குறுதி

பொறுப்புக்கூறல் விவகாரங்களை துரிதமாக முன்னெடுப்பதாக ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப்பிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் வெறுமையாகக் கிடந்த உறுப்பினர்களின் ஆசனங்கள்

சிறிலங்காவின் முதலாவது நாடாளுமன்றம் கூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, நேற்று நடத்தப்பட்ட நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் மிகக் குறைந்தளவிலான உறுப்பினர்களே கலந்து கொண்டனர்.

20 ஆவது திருத்தச்சட்ட சட்டவரைவுக்கு ஆப்பு வைத்தது உச்சநீதிமன்றம்?

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னர், அதுகுறித்த மக்களின் கருத்தை அறியும் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடிக்கு இராப்போசன விருந்து அளித்தார் மைத்திரி – சம்பந்தன், விக்கியும் பங்கேற்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.