கணக்காய்வாளர் நியமனம்- செவ்வாயன்று கூடுகிறது அரசியலமைப்பு பேரவை
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்டுள்ள மூத்த துணை கணக்காய்வாளர் நாயகம் எல்.எஸ்.பி. ஜயரத்னவின் நியமனம் தொடர்பாக, அரசியலமைப்பு பேரவை செவ்வாய்க்கிழமை கூடிய தீர்மானிக்கவுள்ளது.
