மேலும்

Tag Archives: கடற்படை புலனாய்வு

இந்த வாரம் கைது செய்யப்படுகிறார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன

சிறிலங்காவின் மிக மூத்த படை அதிகாரியான-  பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இந்த வாரம் கைது செய்யப்படுவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.