மேலும்

Tag Archives: ஒஸ்ரின் பெர்ணான்டோ

சம்பூர் மீள்குடியேற்ற விவகாரம் – நாளை மைத்திரிக்கு அறிக்கை அனுப்புகிறார் ஆளுனர் ஒஸ்ரின்

சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினால், இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாளை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாணத்தின் ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ.