சிறிலங்காவில் இந்திய விமானப்படைத் தளபதி
இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் அமர் பிரீத் சிங், சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் அமர் பிரீத் சிங், சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.