மேலும்

Tag Archives: இந்தியப் பெருங்கடல்

நான்கு நாடுகளின் தலைவர்களை இன்று சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்க அதிபர் உள்ளிட்ட நான்கு நாடுகளின் தலைவர்களுடன் இன்று இரதுரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இன்று இந்தோனேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பெருங்கடல் நாடுகள் அமைப்பின், தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு உச்சி மாநாட்டை நடத்த சிறிலங்கா விருப்பம்

எழுந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் கடல்சார் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைள் குறித்து ஆராய்வதற்கு இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு உச்சிமாநாடு ஒன்றை நடத்தும் திட்டத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிமசிங்க முன்மொழிந்துள்ளார்.

கப்பல் போக்குவரத்து வழி மீது அமெரிக்கா அக்கறை – சிறிலங்கா கடற்படையுடன் ஆலோசனை

இந்தியப் பெருங்கடல் பகுதியின் முக்கியத்துவம்மிக்க வணிக மற்றும் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பு விடயத்தில் சிறிலங்காவுடன் இணைந்து செயற்படும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் ஒன்றும் இந்தியாவின் கொல்லைப்புறம் அல்ல – சீனா கூறுகிறது

இந்தியப் பெருங்கடலின் அமைதி, உறுதிப்பாட்டில் இந்தியா முக்கிய பங்கு வகித்தாலும், அதனைத் தனது கொல்லைப்பகுதி என்று உரிமை கொண்டாடுவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் தலையீடுகள் அதிவேகமாக அதிகரிப்பு – இந்திய கடற்படைத் தளபதி கவலை

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடவடிக்கைகள் அதிவேகமாக அதிகரித்து வருவதாக இந்தியப் கடற்படைத் தளபதி அட்மிரல் ரொபின் டோவன் கவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசுக்கு டோவல் கொடுத்துள்ள ‘பலமான’ செய்தி

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சிறிலங்கா அரசாங்கத்துக்கு ‘பலமான’ செய்தி ஒன்றைக் கூறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனக் கடற்படை குறித்து இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும் – இந்தியப் பேராசிரியர் எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடற் பிராந்தியத்தில், துறைமுகங்களையும், தளங்களையும் கட்டியமைத்து, பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக, கடற்படைத் தலையீடுகளை விரிவுபடுத்தும் சீனாவின் ஆக்கிரமிப்புத் தொடர்பாக இந்தியா எந்நேரமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்தியப் பேராசிரியர் சிறீகாந்த் கொண்டபள்ளி தெரிவித்துள்ளார்.

சீனக் கடற்படையின் நடமாட்டங்களை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – இந்திய கடற்படைத்தளபதி

சீன நீர்மூழ்கிகள் சிறிலங்கா துறைமுகங்களுக்கு வருவது உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலில், சீனக் கடற்படையின் செயற்பாடுகளை இந்தியக் கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே.டோவன் தெரிவித்துள்ளார்.

கடல் உயிரினங்களைப் பாதுகாக்க பிரபாகரன் உதவினார்! – தமிழ்நாட்டின் தலைமை வன அதிகாரி

இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பெரும் உதவியாக இருந்தார்