தலதா மாளிகை முன்பாக உண்ணாவிரதம் இருந்த பிக்குணி மருத்துவமனையில் அனுமதி
தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த பௌத்த பிக்குணி நேற்று உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த பௌத்த பிக்குணி நேற்று உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கண்டி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்று, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாளை முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.