மேலும்

Tag Archives: அதிகாரமீறல்கள்

மகிந்தவின் குடியுரிமையை பறிக்க கருத்து வாக்கெடுப்பும் அவசியம் – சரத் என் சில்வா

மகிந்த ராஜபக்சவின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மட்டும் போதாது, கருத்து வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.