மேலும்

சிறிலங்காவிடம் அவசர உதவி கோரிய அமெரிக்க நாசகாரி

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஹொப்பர் என்ற ஏவுகணை நாசகாரி கப்பல் சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழைந்து, சிறிலங்கா கடற்படையின் அவசர உதவியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன – சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் – விபரங்களை மறைக்கும் சிறிலங்கா

இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல், பீஜிங்கில் கடந்த 13ஆம் நாள் இடம்பெற்றதாக சீன இராணுவத் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபருடன் இந்தியப் பிரதமர் சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க கோவா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சீன அதிபருடன் இருதரப்பு பேச்சு நடத்தவுள்ளார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு கோவா சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

பிரிக்ஸ் மற்றும்  பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முனைப்பு அமைப்பு ஆகியவற்றின் மாநாடுகளில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கோவா சென்றடைந்தார்.

சிறிலங்காவின் கன்னத்தில் அறைந்த சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ

போர்க் காலத்தில் ராஜபக்ச அரசாங்கமானது தமக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களைக் குறிவைத்து வேட்டையாடியது. இதனால் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக அப்பாவி ஊடகவியலாளர்கள் இந்தியாவிற்குத் தப்பியோடினர்.

இராவணன் பயங்கரவாதியா? – மோடிக்கு எதிராக ராவண பலய போர்க்கொடி

இராவணனை பயங்கரவாதி என்று குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக, ராவண பலய அமைப்பு தெரிவித்துள்ளது.

லசந்த படுகொலை- மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் 6 மணிநேரம் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சிறிலங்கா அதிபர்- பிரதமர் நேற்றிரவு இரகசிய கலந்துரையாடல்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றிரவு இரகசிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.