வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து சிறிலங்காவுடன் பேசுவார் பான் கீ மூன்
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் உள்நாட்டு பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.