மேலும்

பிரிவு: செய்திகள்

ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபைத் தேர்தலில் ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி

கனடாவின் ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபையின் 42 ஆவது வட்டாரத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடந்த இடைத்தேர்தலில், ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி பெற்றுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்துடன் முதல் அதிகாரபூர்வ பேச்சுக்களை தொடங்கியது சிறிலங்கா

அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்துடன், சிறிலங்கா அரசாங்கம் நேற்று முதல்முறையாக அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

ரணிலுக்கு கலாநிதி பட்டம் அளிக்கிறது அவுஸ்ரேலிய பல்கலைக்கழகம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்ரேலிய பல்கலைக்கழகம் இன்று கெளரவ கலாநிதி பட்டம் அளித்து கெளரவிக்கவுள்ளது.

திடீரென சிங்கப்பூருக்குப் பறந்தார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென நேற்றிரவு சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையர்களுக்கான நுழைவிசைவு கொள்கையில் மாற்றமில்லை – அமெரிக்கா

இலங்கையர்களுக்கான அமெரிக்க நுழைவிசைவு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

சந்திரிகா: மீண்டும் எட்டிப்பார்க்கும் யுத்த தேவதை

சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்தவரும் தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணல் தொடர்பாகத்  சிறிலங்காவைச் சேர்ந்த அவதானிப்பாளர்கள் தற்போது உரையாடி வருகின்றனர்.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்குவதாயின் ஐ.நா மேற்பார்வை அவசியம் – சம்பந்தன்

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் மேலதிக காலஅவகாசத்தைக் கோரத் திட்டமிட்டுள்ள நிலையில், அவ்வாறு கால அவகாசம் வழங்குவதாயின், ஐ.நா மேற்பார்வை அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களைத் தாண்டியும் தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் (படங்கள்)

சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 14ஆவது நாளை எட்டியுள்ளது.

பாகிஸ்தானில் சிறிலங்கா கடற்படைத் தளபதி

பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அங்கு அனைத்துலக கடல்சார் மாநாட்டிலும், கூட்டு பயிற்சியை மேற்பார்வையிடும் நிகழ்விலும் பங்கேற்றிருக்கிறார்.

சிங்களவர்கள் ஆட்சி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவோம்- சுமந்திரன்

தமிழர்களுக்கு நீதியை வழங்க மறுத்தால், சிங்களவர்களை, ஆட்சி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.