வடக்கு,கிழக்கு இணைந்த ‘சமஸ்டி’ கட்டமைப்பின் கீழ் அதிகாரப்பகிர்வு – சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனம்
புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த, ஒரு தனி அலகு என்னும் அடிப்படையில் ‘சமஸ்டி’ கட்டமைப்பின் கீழ் அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும் என்று, சமூக அபிவிருத்தி ஆய்வு நிறுவனம், யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.