மேலும்

செய்தியாளர்: திருக்கோணமலைச் செய்தியாளர்

வர்தா புயல் அச்சத்தில் திருகோணமலை – கல்முனையில் ஊருக்குள் புகுந்தது கடல்

வங்கக். கடலில் உருவாகிய வர்தா புயல், நாளை சென்னை அருகே கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறிலங்காவின், வடக்கு, கிழக்கு கரையோரங்களிலும் அதன் தாக்கம் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காணி, காவல்துறை அதிகாரங்களை கோருகிறார் கிழக்கு மாகாண முதலமைச்சர்

1987ஆம் ஆண்டின் மாகாணசபைகள் சட்டத்துக்கு அமைய கிழக்கு மாகாணசபைக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அகமத் வலியுறுத்தியுள்ளார்.

சாம்பல்தீவில் மீண்டும் குடியேறினார் புத்தர் – படங்கள்

திருகோணமலை- சாம்பல்தீவு சந்தியில், சிறிலங்கா படையினரால் கைவிடப்பட்ட இராணுவ முகாம் பகுதியில் நேற்று மீண்டும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

சாம்பல்தீவுச் சந்தியில் புதிதாக முளைக்கும் புத்தர் சிலையால் தமிழ் மக்கள் மத்தியில் பதற்றம்

திருகோணமலை சாம்பல்தீவுச் சந்தியில் மீண்டும் புத்தர் சிலையை நிறுவும் முயற்சிகள், பௌத்த பிக்குகள், மற்றும் சிங்களவர்களால் நேற்று முன்னெடுக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆளுனர் பதவியை விட்டு விலகமாட்டேன் – ஒஸ்ரின் பெர்னான்டோ

தாம் ஆளுனர் பதவியை விட்டு விலகப் போவதில்லை என்று கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கிழக்கு முதல்வரை விருந்துக்கு அழைத்த சிறிலங்கா கடற்படை

திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நேற்று நடந்த மதியபோசன விருந்தில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கலந்து கொண்டார்.

ஊடகவியலாளரைத் தாக்க முயன்ற பிள்ளையான்

விளக்கமறியலில் உள்ள, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புலம்பெயர் தமிழர்களுக்கு சம்பந்தன் அழைப்பு

வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களின் நலன் கருதிச் செயற்படும் இந்தியா – சம்பந்தன் நம்பிக்கை

சம்பூர் அனல் மின் திட்ட விவகாரத்தில், அந்தப் பகுதி  மக்களின் நலன் கருதி இந்தியா சிந்தித்து செயற்படும் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சம்பூரில் சிறிலங்கா கடற்படை வசமிருந்த 177 ஏக்கர் காணிகள் விடுவிப்பு (சிறப்புப் படங்கள்)

திருகோணமலை- சம்பூரில் சிறிலங்கா கடற்படையினர் வசமிருந்த 177 ஏக்கர் காணிகள் இன்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.