மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஆவா குழுவை உருவாக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு இல்லையாம் – கோத்தா கூறுகிறார்

சிறிலங்கா இராணுவமோ, இராணுவப் புலனாய்வுப் பிரிவோ, ஆவா குழு போன்ற குழுக்களை உருவாக்க வேண்டிய காரணம் ஏதும் இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் கொழும்பு வரும் பிரித்தானிய அமைச்சர் – யாழ்ப்பாணமும் செல்கிறார்

ஐ.நா மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனெலி  நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் – இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து மீளாய்வு

நான்காவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.

லசந்தவின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க கோத்தா உத்தரவு – அம்பலமான இரகசிய ஆவணம்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்னதாக, அவரது கைத்தொலைபேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என்பது, அரச புலனாய்வுச் சேவை இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ராஜித சேனாரத்னவின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ‘ஆவா’ குழுவின் ‘பிதாமகன்’ கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே வடக்கில் ‘ஆவா’ குழுவை உருவாக்கினார் என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ள குற்றச்சாட்டை, கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

ஆவா குழுவை கோத்தாவே உருவாக்கினார் – அமைச்சர் ராஜித தகவல்

வடக்கில் செயற்படும் ஆவா குழுவை சில இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தான் உருவாக்கினார் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பீரிஸ் தலைமையில் உருவாகிறது சிறிலங்கா பொதுஜன முன்னணி

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள, சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவை தொடர்ச்சியாக கண்காணிக்கும் பொறிமுறையை உருவாக்க வேண்டும்- சம்பந்தன்

அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே, ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளவழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுக் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம்

ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரமும் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

போர் வரலாற்று நூல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்- மகிந்த அறிவுரை

சிறிலங்காவில் நடந்த போர் வரலாற்றைக் கூறும் நூல்கள், பாடசாலை பாடநூல்களில் இடம்பெற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.