மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

‘மொட்டு வெற்றி பெறுவது கடினம்’ – மகிந்தவின் முன்னாள் ஆலோசகர்

பொதுஜன பெரமுனவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அவர்களின் நோக்கங்களையும்,  வேறு எவரையும் விட, தான் நன்கு அறிந்து வைத்திருப்பதாக, அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பரப்புரை காலத்தில் நீதிமன்றுக்கு அலையப் போகும் கோத்தா

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு, ஒக்ரோபர் 15ஆம் நாளில் இருந்து தினமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று, கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கோத்தாவுடன் தனியான உடன்பாடு – சுதந்திரக் கட்சி முயற்சி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவுடன் தனியாக புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ள வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரியுள்ளது.

ஹக்கீமுடன் கோத்தா தொலைபேசியில் பேச்சு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோத்தா படுகொலை சதி – செய்தி உண்மையில்லை

கோத்தாபய ராஜபக்சவையோ, அல்லது மகிந்த ராஜபக்சவையோ படுகொலை செய்யும் சதி தொடர்பாக, தடுப்புக்காவலில் உள்ள பளை மருத்துவமனை பொறுப்பதிகாரி சிவரூபன் வாக்குமூலம் அளிக்கவில்லை என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின் பெண் வேட்பாளர்

வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா சோசலிசக் கட்சி பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. பிரபல சூழலியலாளரான கலாநிதி அஜந்தா பெரேரா என்பவரே, சோசலிச சட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு – சஜித்

ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வே தனது கொள்கையாக இருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் தகவலின் அடிப்படையில் பளையில் துப்பாக்கி, வெடிபொருட்கள் மீட்பு

கைது செய்யப்பட்ட பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சின்னையா சிவரூபன் அளித்த தகவல்களின் அடிப்படையில், ஆயுதங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா

தன் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இந்தக் குற்றச்சாட்டுகள் விடயத்தில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது.