மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதே ஜப்பானின் நோக்கம்

சிறிலங்காவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், விரிவடையும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதே ஜப்பானின் நோக்கம் என்று, ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் சீனாவின் இரு பாரிய முதலீட்டுத் திட்டங்களில் இழுபறி

சிறிலங்காவில் சீனாவின் இரண்டு பாரிய முதலீட்டுத் திட்டங்கள் இழுபறி நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா ஜனாதிபதியின் படத்தை நீக்குமாறு ஊடகங்களுக்கு அழுத்தம்

சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்றைய மேதினப் பேரணியில் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை நீக்குமாறு, ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

விகாரை பிரச்சினைக்கு மாற்றுக் காணியே தீர்வு- சிறிலங்கா அரசு திட்டவட்டம்

வடக்கு, கிழக்கில், பொதுமக்களின் நிலங்களில் கட்டப்பட்டுள்ள மதத் தலங்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க, உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்கும், வழிமுறையைக் கையாளப் போவதாக  புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்துக்குள் கால் வைக்கிறது இந்தியா

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் உள்ள, 51சதவீத உரிமைப் பங்குகளை, ஜப்பானின் ஓனோமிச்சி டொக்யார்ட் நிறுவனம், இந்திய நிறுவனத்துக்கு விற்பனை செய்வதை தடுக்குமாறு, முன்னிலை சோசலிசக் கட்சி சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

மூடப்படுகிறது பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகம்- ட்ரம்ப் அரசு முடிவு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும், பணியகங்களை மூடுவதற்கு டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கிழக்கில் இராணுவத்தின் கீழ் ‘கொரோனா’ தடுப்பு மையங்கள்

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான இரண்டு தடுப்பு மையங்களை சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தியுள்ளது.

இலங்கையர்கள் நுழைவதற்கு தடைவிதித்தது கட்டார்

சிறிலங்கா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இன்று தொடக்கம் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு கட்டார் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

அம்பிகா, சசிகலாவை யாழ்ப்பாணத்தில் களமிறக்கும் தமிழ் அரசு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பெண் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் அரசியல்வாதியை கொல்லச் சதி? – வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு

வடக்கில் உள்ள முக்கிய தமிழ் அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகளின் ஆறு முக்கிய முன்னாள் போராளிகள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.