மேலும்

செய்தியாளர்: புதினப்பணிமனை

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றது ஏன்? – சம்பந்தன் விளக்கம்

கொழும்பில் நேற்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில் தாம் பங்கேற்றதை நியாயப்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.

சம்பந்தன் பங்கேற்றது கூட்டமைப்பின் முடிவு அல்ல – சுரேஸ் பிரேமச்சந்திரன்

சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில், இரா.சம்பந்தன் பங்கேற்றது அவரது தனிப்பட்ட முடிவே என்றும், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அல்ல எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மீதான அழுத்தங்கள் தொடரும் – கூட்டமைப்புக்கு அமெரிக்கா உறுதிமொழி

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும் என்று, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.

“கோத்தாவின் வங்கிக்கணக்கு அரசியலமைப்பு மீறல்” – முன்னாள் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம்

அரசாங்கப் பணத்தை சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் தனியான கணக்கில் வைத்திருந்தது அரசியலமைப்பை மீறும் செயல் என்று சிறிலங்காவின் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.சி.மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆளுனர் மாற்றத்தை சம்பந்தன் வரவேற்பு – கிழக்கிலும் நடக்கும் என நம்பிக்கை

வடக்கு மாகாணத்தில் இராணுவ பின்புலம் கொண்ட ஆளுனருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பாலிஹக்காரவை நியமிக்க புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளார்.

சீன-அமெரிக்க உறவுகளின் பண்புகள் மற்றும் அமெரிக்க-இந்திய உறவுகளின் பண்புகள் : ஓர் ஒப்பீடு

இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே 2014ல் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றி, இந்தியாவை பெரிய அளவிலான அனைத்துலக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை செய்வதற்கும், உள்ளக அளவிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்குமான திறனைக் கொண்ட அரிய சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது.‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.

இப்போது முன்னணியில் யார்? – பிந்திய நிலவரம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை 22 மாவட்டங்களின் அஞ்சல் வாக்குகள் மற்றும், 103 தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன 51.54% வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். (காலை 9.30 மணி)

முன்னணியில் யார்? – பிந்திய நிலவரம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை 14 மாவட்டங்களின் அஞ்சல் வாக்குகள் மற்றும், 22 தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன 53.66 % வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். (அதிகாலை 5.00 மணி)

ஒரேபார்வையில் அனைத்து தொகுதி முடிவுகளும்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தொகுதிகள் ரீதியான முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டு விட்டன. அனைத்து முடிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

அஞ்சல் வாக்கு முடிவு – யாழ், மட்டு, அம்பாறை மைத்திரி வசம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில், அஞ்சல் மூலம் பதிவாகியுள்ள வாக்குகளின் முடிவுகளின் விபரம் – யாழ், பொலன்னறுவ, மட்டக்களப்பு மாவட்டங்களில் மைத்திரிபால சிறிசேன பெரும் வெற்றியை பெற்றுள்ளார்.