மேலும்

செய்தியாளர்: புதினப்பணிமனை

பாரீசு-2 நகரசபையில் நடந்த “தமிழர் திருவிழா – பொங்கல் 2016 – தமிழர் திருநாள்” நிகழ்வரங்கம்

பிரான்சில் சிலம்புச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த  பத்தாவது தமிழர் திருநாள் நிகழ்வு சென்ற 17.01.2016 அன்று பாரீசு -2 நகரசபையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 04

‘ஒரு விடுதலைப் போராட்டத்தில்  வெற்றிகளும் தோல்விகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவை. விடுதலை என்ற இலக்கை அடையும் வரை இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். உண்மையான விடுதலைப் போராளிகள் வெற்றிகளை கண்டு மமதையடையவோ தோல்விகளை கண்டு சோர்ந்து போகவோமாட்டார்கள்’

கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையே பேரவையின் கொள்கை – என்கிறார் முதலமைச்சர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து விலக மறுத்தார் விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ளும்படி, வடக்கு மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை,  வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்தார்.

நாட்டுப்புற இசைக் கலைஞர் பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் மறைந்தார்

நாட்டுப்புற இசைக் கலைஞரும், புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரன்,  உடல்நலக் குறைவால் இன்று தனது 60 ஆவது வயதில், புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 03

‘தனது விடுதலைக்காக போராடும் ஒரு இனத்தின் மீது எதிரி ஆயுதங்களைக் கொண்டு நடத்துகின்ற யுத்தம் அந்த இனத்திற்கு உடனடி பேரழிவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அது நிரந்தரமானதல்ல. அந்த இனத்தால் அதிலிருந்து மீள முடியும்.

சீனப் பொருளாதார வளர்ச்சியும் மேலைத்தேய எதிர்பார்ப்பும் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு

நன்கு ஆழ ஊடுருவி தனது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் சிறீலங்காவினால் இலகுவாக உதறித் தள்ளி விடமுடியாத நிலையில் சீனா தனது நிலையை எடுத்துள்ளது. – ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி*.

தைப் புத்தாண்டில் விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை.  புத்தாண்டில் உலகத் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும்.இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்.

தமிழர்களின் புத்தாண்டு எது?

வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம். – தமிழகத்திலிருந்து புதினப்பலகைக்காய் மை.அறிவொளி நெஞ்ச குமரன்.

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம் : 02

‘ஒரு விடுதலை இயக்கம் சுலோக அரசியல் நடத்தும் வாக்குச் சீட்டு அரசியல் கட்சியை போன்றதல்ல. அதன் உறுப்பினர்களான போராளிகள் தேர்தல் காலங்களில் கிளர்ந்தெழுந்து ‘வாழ்க’ ‘வீழ்க’ கோசம் போட்டு வாக்குச் சேகரிக்கும் தொண்டர்களல்ல.