மேலும்

செய்தியாளர்: நித்தியபாரதி

இந்தியா: ‘மத்திய அரசாங்கத்திற்கும் – மாநிலங்களுக்கும்’ இடையேயான உறவில் மாற்றம் வேண்டும் – ஆய்வாளர்

புலம்பெயர்ந்த தமிழர் அதிகம் வாழும் நாடுகளுக்கு நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தனது மாநிலத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடானது நீண்டகாலமாகக் கோரிவருகிறது. இதன்மூலம் தமிழ்நாடானது இந்திய மத்திய அரசாங்கத்தில் பூகோள-மூலோபாய அதிகார பலம்பொருந்திய மாநிலமாக உருவாக முடியும்.

இந்திய-சிறிலங்கா உறவில் மிகமோசமான நிலை ஏற்பட்டதன் காரணம் என்ன?

விடுதலைப் புலிகளை முற்றாகப் போரில் தோற்கடித்தன் பின்னர், சிறிலங்காவானது மிகப் பாரியளவில் நலன்களைப் பெறுகிறது. இதன்மூலம் சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது.

வடக்கு மாகாண முதலமைச்சரால் சென்னையில் ஆற்றப்பட்ட உரை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது – தி இந்து

கடந்த 25 ஆண்டுகளின் பின்னர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் சமூகத்தின் தலைவர் என்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியாவின் சென்னையில் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறிய முதலாவது அரசியற் தலைவராக விக்னேஸ்வரன் நோக்கப்படுகிறார். இவரால் சென்னையில் ஆற்றப்பட்ட உரையானது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரோகண விஜயவீர: சிறிலங்காவின் இடதுசாரி சிங்களத் தேசியவாதத் தலைவர்

1980களின் பிற்பகுதியில், ஜே.வி.பி தடைசெய்யப்பட்ட போது விஜயவீர புதியதொரு மூர்க்கமான கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். தமிழ்ப் புலிகளுடன் சமரசப் பேச்சுக்களை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதானது சிங்களவர்களை விற்பதற்குச் சமமாகும் என ஜே.வி.பி வாதிட்டது.

சிறிலங்காவுடன் இறுகிவரும் சீனாவின் உறவு : இந்தியாவுக்கான சவால்

சீனா தனது அயல்நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்வதை இந்தியா எதிர்க்கவில்லை. ஆனால் சீனாவானது, எமது அயல்நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்வதானது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

போருக்கு பின்னான சிறிலங்காவில் உச்சம் பெற்றிருக்கும் இனவாதம் மற்றும் பாலியல் கருத்தியல்கள்

போருக்குப் பின்னான சிறிலங்காவில் இனவாதம்-பாலியல் போன்றன பெண்கள் மற்றும் குழந்தைப் பேறு போன்றவற்றுடன் மட்டும் தொடர்புபட்டிருக்கவில்லை. இதன்மூலம் இன-மத மற்றும் வர்க்க எல்லைகளுக்கிடையில் தொடர்புகளைப் பேணி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் இனவாதம்-பாலியல் தொடர்பான கருத்துக்கள் தடையாக உள்ளன.

சீனாவின் ‘புதிய பட்டுப்பாதை’ : அனைத்துலக வல்லாதிக்கத்திற்கான சவால்

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளான பூட்டான், சிறிலங்கா மற்றும் நேபாளம் போன்றவற்றில் சீனாவின் செல்வாக்கு கையோங்குவதன் மூலம் இப்பிராந்தியத்தில் சீனா வலுமிக்கதாக மாறிவிடுமோ என இந்தியா அச்சப்படுகின்றது.

‘மீறியபெடக் கிராமத்திற்கு மண்சரிவு அபாயங்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்படவில்லை’

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் மேலும் பல கிராமங்கள் இவ்விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறைக்குள் உள்வாங்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்

“சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு சிறிலங்கா தனது நாட்டில் அனுமதியளித்ததானது இந்தியாவின் உயர்மட்டத்தில் பல்வேறு எதிர்க்கருத்துக்களை உருவாக்கியுள்ளது”. இவ்வாறு ‘THE TIMES OF INDIA’ ஆங்கில நாளேட்டில் Sachin Parashar எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி.