மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மியான்மாருக்கு அனுப்பப்படுகிறார் பிரிகேடியர் சுரேஸ் சாலி

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரிகேடியர் துவான் சுரேஸ் சாலி, மியான்மாருக்கான சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பிரிகேடியர் சுரேஸ் சாலி அதிரடியாக இடமாற்றம்

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக பிரிகேடியர் சி.வி.டி.வி.குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பி்ரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

சிறிலங்காவில் சீனாவுக்கு மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் இல்லை – சீனத் தூதுவர்

சிறிலங்காவில் சீனாவின் பங்கு தொடர்பாக எழுப்பப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள சீனத் தூதுவர் , சிறிலங்காவில் சீன அரசு மறைமுக நிகழ்ச்சி நிரல் எதையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவை அடக்குவதற்கு அனுமதி கோருகிறது சிறிலங்கா இராணுவம்

அரசாங்கம் தம்மிடம் பொறுப்பை ஒப்படைத்தால் வடக்கில் ஆவா குழுவை இலகுவாகக் கண்டறிந்து, பாதுகாப்பு அச்சுறுத்தலை இல்லாமல் செய்ய முடியும் என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

பலாலிக்கு மேற்காக 454 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம்

யாழ்ப்பாணத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

நீதித்துறை குறித்து அவதூறு பரப்பிய தமிழ் இணையத்தளத்துக்கு சிறிலங்காவில் தடை

வடக்கில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதியின் புதுடெல்லிக்கான இரகசியப் பயணம்

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இந்தியாவுக்கான இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு, இந்தியாவின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் உபய மெடவெல நியமனம்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் உபய மெடவெல நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, சிறிலங்கா இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவா குழுவை உருவாக்கியது சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரியே – ஆங்கில ஊடகம் தகவல்

ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை, முன்னைய ஆட்சிக்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் புலிக்கொடியை ஏற்ற மறுத்தார் வடக்கு முதல்வர்

லண்டனில் புலிக்கொடி ஏற்றுவதற்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மறுத்து விட்டார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.