மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

விடைபெறுகிறார் நிஷா பிஸ்வால்

அமெரிக்காவில் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலராகப் பதவி வகித்த நிஷா பிஸ்வால், இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து விடைபெறவுள்ளார்.

புதிய இந்தியத் தூதுவர் வரும் வரை முடிவை நிறுத்தி வைத்தார் சிறிலங்கா பிரதமர்

இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றை, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும், முடிவை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.

கடும் நிபந்தனைகள், கண்காணிப்புடன் சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை

கடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடன், சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் திருத்தம் செய்ய இணங்கியது சிறிலங்கா அரசு

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைவில் திருத்தங்களைச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது.

அம்பாந்தோட்டை விவகாரம் – மகிந்தவைச் சந்தித்து விளக்கம் கோரினார் சீனத் தூதுவர்

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வரும் எதிர்ப்புத் தொடர்பாக சீனா அவரிடம் விளக்கம் கோரியுள்ளது.

நல்லிணக்க முயற்சிகள் குறித்து சம்பந்தனுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் படைத்தளத்தை அமைக்க அமெரிக்காவுக்கு அனுமதி?

திருகோணமலைத் துறைமுகத்தை சுற்றி படைத்தளங்களை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாசக்கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பு நிதி நகரத்தின் பாதுகாப்பு சீன இராணுவத்திடமா? – ரணில் பதில்

நிதி நகரம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படையும், விமானப்படையுமே உறுதிப்படுத்துதே தவிர, சீனர்கள் அல்ல என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் தொழிற்பயிற்சி நிறுவகத்தை ஆரம்பித்தது சீனா

தெற்கு கைத்தொழில் வலயத்தில் சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சாலைகளில் பணிக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கு பயிற்சிகளை அளிப்பதற்கான தொழிற்பயிற்சி நிறுவகம் ஒன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சீனாவின் திட்டங்களை எதிர்மறை சக்திகளால் தடுக்க முடியாது – சீனத் தூதுவர்

சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டாலும், அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் சீனா உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.