மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

ரணிலைச் சந்திக்க வெளியே வந்தார் சோனியா காந்தி

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை, சிறிலங்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா பிரதமர் ரணில்

இந்தியாவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

புதுடெல்லி சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதுடெல்லியைச் சென்றடைந்தார். நியூசிலாந்தில் இருந்து புதுடெல்லி விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா விமான நிலையத்தில் வரவேற்றார்.

ரணில் இன்று இந்தியா பயணம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் அங்கிருந்து நேரடியாகப் புதுடெல்லி வரவுள்ளார்.

நொவம்பர் நடுப்பகுதியில் கொழும்பில் இருந்து வெளியேறுகிறார் வை.கே.சின்ஹா

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா வரும் நொவம்பர் மாத நடுப்பகுதியில் கொழும்பில் இருந்து வெளியேறவுள்ளார்.

விரைவில் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதராகப் பொறுப்பேற்கிறார் தரன்ஜித்சிங் சந்து

சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக, தரன்ஜித்சிங் சந்து, நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தெற்காசிய புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களின் முக்கிய மாநாடு புதுடெல்லியில் இன்று ஆரம்பம்

தீவிரவாத முறியடிப்புக்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாக தெற்காசிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களின் முக்கிய மாநாடு புதுடெல்லியில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

புனேயில் கைதான யாழ். இளைஞர் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டார்

போலி இந்தியக் கடவுச்சீட்டு மூலம் ஜேர்மனிக்குச் செல்ல முயன்ற போது, புனே, லொஹேகான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுதன் சுப்பையா என்ற தமிழர், கொழும்புக்கு நாடுகடத்தப்பட்டார்.

பிரித்தானியாவுக்கு மாற்றப்படுகிறார் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா, பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்படலாம் என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதியில் சிறிலங்கா அதிபரை நிர்க்கதியாக நிற்க விட்ட சாரதி

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாடு நடத்தச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கார் சாரதி காணாமற்போனதால், 12 நிமிடங்களுக்கு மேலாக காரில் காத்திருக்க நேரிட்டது.