மேலும்

செய்தியாளர்: அ.எழிலரசன்

மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் சார்பில் இந்திய அரசு நாளை மேல்முறையீடு

போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, கொழும்பு மேல்நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களின் சார்பிலும், இந்திய அரசு நாளை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது.

மகிந்தவைப் பதவியில் இருந்து நீக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்- காங்கிரஸ் கோரிக்கை

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

விராலிமலை ஆசிரமத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சென்னையில் நாளை நடைபெறவுள்ள கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்றிரவு திருச்சி அருகேயுள்ள பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.

திருப்பதி சென்ற சிறிலங்கா பிரதமருக்கு திருத்தணியில் கருப்புக்கொடியுடன் எதிர்ப்பு

சிறிலங்காப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருத்தணியில் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்றடைந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு

சென்னையில் நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மணிப்பால் செல்கிறார் சிறிலங்கா பிரதமர் – கர்நாடகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரத்ன நாளை மணிப்பால் செல்லவுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன நீர்மூழ்கி மீண்டும் வருகை – இந்தியா கடும் கோபம்

இந்தியாவின் கவலைகளைப் பொருட்படுத்தாமல், சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது, இந்தியாவைக் கோபத்துக்குள்ளாகியுள்ளதாக, இந்திய நாளிதழான எக்கொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடல் உயிரினங்களைப் பாதுகாக்க பிரபாகரன் உதவினார்! – தமிழ்நாட்டின் தலைமை வன அதிகாரி

இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பெரும் உதவியாக இருந்தார்