மேலும்

செய்தியாளர்: நெறியாளர்

நழுவ விடப்படும் பொறுப்பு

ஐ.நாவுக்கான நிதி ஒதுக்கீட்டை அமெரிக்கா வெட்டியதை அடுத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முக்கியமான திட்டங்கள், முடங்குகின்ற சூழல் உருவாகியிருக்கிறது.

செம்மணி புதைகுழி : சிறிலங்கா அதிபருக்கு தமிழரசு கட்சி அவசர கடிதம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக,  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு  நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

ஈழத்தமிழர் அரசியலின் எதிர்காலம்

உணர்ச்சி அரசியல், ஒரு சமூகத்தை ஒன்று திரட்டுவதில் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், அது ஒரு நீடித்த அரசியல் தீர்வை அடைவதில் பல்வேறு சவால்களை உருவாக்குகிறது.

வோல்கர் டர்க்கும் தமிழர் தரப்பும்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பயணம் தமிழர் தரப்புக்கு பயன்தரும் ஒன்றாக  அமைந்திருக்கிறதா – தமிழர் தரப்பு இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதா? -என  திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பச்சிலைப்பள்ளி, சாவகச்சேரி, மூதூர் பிரதேச சபைகள் தமிழ் அரசு கட்சி வசமாயின

கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய  உலக ஒழுங்கில் விடுதலைப் போராட்டங்கள் எதிர்நோக்கும் சவால்கள்

மேற்கு சகாரா, வட ஆபிரிக்காவில் ‘மெக்ரெப்’ என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள ஒரு பிரதேசமாகும்.

நல்லூரில் கூட்டாட்சி: விக்கி – சுமந்திரன் உடன்பாடு கைச்சாத்து

நல்லூர் பிரதேச சபையில்,  கூட்டாக இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையே  உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப தடங்கல்களுக்காக வருந்துகிறோம்

தொழில்நுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக  மே 30ஆம் திகதியில் இருந்து புதினப்பலகை தளம் இயங்கவில்லை. அதனை சீரமைக்கும் முயற்சிகளில் ஏற்பட்ட தாமதங்களுக்காக வருந்துகிறோம்.

இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து உறுதி பூணுவோம்!- முள்ளிவாய்க்கால் பிரகடனம்

வரலாறு கொடுக்கும் இறுதிச் சந்தர்ப்பத்தை நழுவ விடாது, தமிழ் தேசியத்தின் கீழ் ஒன்று கூடி, தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி, அதற்கான பெரு வழி வரைபடத்தை உருவாக்கி, எமக்காகவும், எம் தேசத்திற்காகவும், இன விடுதலைக்காகவும் இறந்துபோனவர்களின் கனவு நனவாக, இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து உறுதி பூணுவோம் என முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவராய் இல்லாமல்  ஒன்றாய் எழுவோம்!

மே 18. பல்லாயிரம் தமிழர்களின் குருதி குடித்த போர், ஓய்வுக்கு வந்த நாள். வன்னியில் சுழன்றடித்த, சிங்களப் பேரினவாதச் சுழல் தமிழர்களின் உயிர்குடித்து, களைத்துப் போன நாள்.