மேலும்

செய்தியாளர்: நெறியாளர்

தியாக தீபம் திலீபன் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, நீராகாரம் கூட அருந்தாமல், உண்ணாநோன்பிருந்து, உயிர்நீத்த தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபனின் 38ஆவது  ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

காலத்தின் தேவை தமிழ் மக்கள் பேரவை

தமிழ் தேசிய அரசியல் நொடிந்து கிடக்கிறது. உடைவுகளைச் சீர்செய்து நிமிர்த்த யாராவது வருவார்கள் எனப் பார்த்தால் கண்கெட்டிய தூரத்திற்கு யாரையும் காணவில்லை.

செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி கையெழுத்து போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை கோரியும், புதைகுழி அகழ்வுப் பணிகளைச் சர்வதேச நிபுணத்துவப் பங்களிப்புடன் முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும்- தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னாரின் கனிய மணல் அகழ்வு – மக்களைச் சூழவுள்ள பேராபத்து

மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில்  மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. 

சிறிலங்காவை வடிவமைக்கும் சீனா

சிறிலங்காவில் அடுத்த 15 தொடக்கம் 20 ஆண்டுகளுக்கு ஜேவிபி அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிலைத்திருக்க செய்யும் முயற்சியில், சீன அரசாங்கம் இறங்கிருப்பதாக தெரிகிறது.

எல்லைக் கிராமங்களில் செய்ய வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் என்ன?

வவுனியா வடக்கின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான சேனைப்புலவில் வாழ்வாதாரம் தேவைப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு, மருத்துவர் உதயசீலன் கற்கண்டு பொறியியலாளர்   மணிவண்ணன் தனுசன்  ஆகியோர் உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்போடு இணைந்து விவசாய தேவைக்கான கிணறு ஒன்றினை அமைத்துக் கொடுத்திருந்தனர்.

கறுப்பு ஜூலை 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கறுப்பு ஜூலை இனப்படுகொலைகளின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர்களால் கரிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

கிழக்கு கைதுகளின் இலக்கு என்ன?

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குர்திஷ் மக்களின் துயர் மிகுந்த நெடிய பயணம்: வடுக்களும், நம்பிக்கையும்

வரலாற்றுப் பக்கங்களில் ஒரு சோக அத்தியாயமாக எழுதப்பட்டிருக்கும், குர்திஷ் மக்களின் வாழ்வும் , அதனோடு பின்னிப் பிணைந்த விடுதலைக்கான ஒரு நெடிய போராட்டமும், இப்போது, ஒரு புதிய பாதையை நோக்கிச் செல்கிறது;இன்னும் சொல்லப்போனால் ,செல்ல வைக்கப்படுகிறது .