ரஷ்ய- சிறிலங்கா தரைப்படைத் தளபதிகள் பேச்சு
ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ரஷ்ய தரைப்படைகளின் தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ்வை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ரஷ்ய தரைப்படைகளின் தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ்வை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த மாதம் அடுத்தடுத்து நிகழும் மத மற்றும் கலாசார விழாக்களில் ஆயிரக்கணக்கான சிறிலங்கா படையினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கைத் தீவு, தெரிந்தோ தெரியாமலோ, சர்வதேச அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது என்பதை இப்போது எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற நிலைக்கு வந்து விட்டனர்.
சிறிலங்காவைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செய்மதியான ராவணா, விண்வெளியில் இருந்து எடுத்த முதலாவது படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு உதவத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அழைப்பின் பேரில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கடந்த ஜூலை மாதம் 27ஆம் நாள் தொடக்கம் 30ஆம் நாள் வரை, ரஷ்யாவின் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய, அம்பாந்தோட்டை மாநகரசபை முதல்வர் எராஜ் பெர்னான்டோவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டது தொடர்பான சான்றிதழ் என, மற்றொரு ஆவணம் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு சான்றிதழ் என, சமூக வலைத்தளங்களில் உலாவும், ஆவணம் மோசடி செய்யப்பட்ட போலியான சான்றிதழ் என, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.