மேலும்

Tag Archives: ஸ்கொட்லன்ட் யார்ட்

படுகொலைச் சதித் திட்ட விசாரணை- ஸ்கொட்லன்ட் யார்ட் காவல்துறையிடம்

முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை, ஸ்கொட்லன்ட் யார்ட் காவல்துறையிடம்  ஒப்படைக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.