இன்றும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தது மகிந்த தரப்பு
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல்10.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளைப் புறக்கணித்துள்ளனர்.