திருகோணமலை எரிசக்தி கேந்திரம், எண்ணெய் குழாய் இணைப்பு குறித்து பேச்சு
திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் மற்றும் இந்தியா-சிறிலங்கா இடையிலான எண்ணெய் குழாய் திட்டம் ஆகியன குறித்து, இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் சிறிலங்கா பயணத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

