மேலும்

Tag Archives: ருவான் விஜயவர்த்தன

இரணைதீவில் மீளக்குடியேற அனுமதியில்லை – சிறிலங்கா பிரதமர் திட்டவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில் மீண்டும் மக்கள் குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.