மேலும்

Tag Archives: மிகின் லங்கா

மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா காவல்துறை மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக, சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நொவம்பர் 5ஆம் நாளிடப்பட்டு, வெளியிட்டுள்ள அரசிதழிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கன், மிகின் லங்கா மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு நியமனம்

சிறிலங்கன் விமான சேவை, மிகின் லங்கா விமான நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவை அமைக்கும் அரசிதழ் அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கையெழுத்திட்டார்.

9 ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபாவை ஏப்பம் விட்ட மிகின்லங்கா

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மிகின்லங்கா விமான சேவை, ஒன்பது ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.