நீதி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்
நீதி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களுக்கு அதிகாரத்தில் உள்ள எந்தவொரு அரசாங்கமும் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களுக்கு அதிகாரத்தில் உள்ள எந்தவொரு அரசாங்கமும் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
மாலிக்கு அனுப்பப்பட்ட சிறிலங்கா படையினர் சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.