மேலும்

Tag Archives: தேர்தல் வன்முறை

வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்து வெற்றி பெற்ற ‘மொட்டு’ உறுப்பினருக்கு எதிராக வழக்கு

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்தார் என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணியின்  மதுரகெட்டிய உள்ளூராட்சி சபை உறுப்பினர், தரங்க திசநாயக்கவுக்கு எதிராக, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.