ஹரிணியின் சீன, இந்திய பயணங்கள் ஜேவிபிக்குள் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துமா?
எந்தவொரு அமைச்சரும் அல்லது அரசாங்க அதிகாரியும் வெளிநாட்டு பிரமுகர்கள் அல்லது தூதுவர்களைச் சந்திப்பதற்கு முன்னர், ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று ஜனவரி மாதம் அரசாங்கம் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், கூறப்பட்டிருந்தது.