மேலும்

Tag Archives: சீனா

சீனாவின் முதலீடுகளின் எதிர்காலம் குறித்து கொழும்பில் உயர்மட்டப் பேச்சு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையில் இன்று உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்ள சிறிலங்கா விருப்பம்

அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளப்படும் வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்கா நம்புவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்குகிறது சிறிலங்கா – குழப்பத்தில் இந்தியா

இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானிடம் இருந்து எட்டு, ஜே.எவ்-17 போர் விமானங்களை வாங்கும் உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.

சிறிலங்காவின் சுற்றுலாச் சந்தையில் சீனர்களின் ஆதிக்கம் வலுக்கிறது

சிறிலங்காவின் சுற்றுலாச் சந்தையில் இரண்டாவது இடத்தை சீனா பிடித்துள்ளது. 2015ஆம் ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் சீனர்கள் இரண்டாமிடத்தில் உள்ளனர்.

சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டு ஆதிக்கத்தை உடைக்கிறது அமெரிக்கா

சிறிலங்காவின் தென்பகுதியில் 2.5 பில்லியன் டொலர்களை பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதற்காக முதலீடு செய்வதன் மூலம்,  தற்போது சிறிலங்காவின் தனிப்பெரும் முதலீட்டாளராக விளங்கும் சீனாவை அந்த நிலையிலிருந்து மிக விரைவில் வெளியேற்றுவதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

சீனாவுடன் உறவை வலுப்படுத்த சீறிலங்கா விருப்பம் – பீஜிங் செல்கிறார் ரணில்

சீனாவுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள சிறிலங்கா விரும்புவதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்டக்குழு இந்த ஆண்டு பீஜீங் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் – ஜனவரி 6இல் இறுதி முடிவு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, வரும் ஜனவரி 6ஆம் நாள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு – அடுத்த ஆண்டில் பேச்சு நடத்தவுள்ளது சீனா

சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்வது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் அடுத்த ஆண்டு பேச்சு நடத்தப்படும் என்று சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடமாட்டோம் – ஹர்ஷ டி சில்வா

இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுடனும், கண்ணை மூடிக் கொண்டு உடன்பாடுகளில் கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்று, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்துக்கான பயிற்சித் தேவைகள் குறித்து ஆராய்ந்தது சீன படை அதிகாரிகள் குழு

சிறிலங்கா இராணுவத்துக்குத் தேவையான பயிற்சிகள் தொடர்பாக ஆராய்வதற்காக, சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவொன்று அண்மையில் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.