மேலும்

Tag Archives: சிபிஐ

கேபியை விசாரிக்க அனைத்துலக காவல்துறையின் உதவியை நாடுகிறது சிபிஐ

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காத நிலையில், இந்திய மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) அனைத்துலக காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.