மேலும்

Tag Archives: கொமன்வெல்த்

கொமன்வெல்த் மாநாட்டுக்காக லண்டன் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

லண்டனில் நடைபெறும் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம், பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை – புலம்புகிறார் மகிந்த

மூன்று பத்தாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதன் மூலம் அனைவரும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். ஆனால், என்னால் அதனை அனுபவிக்க முடியவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்களுக்கு வாய்ப்பு- பிரித்தானியா எச்சரிக்கை

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டினால் சிறிலங்காவுக்கு 400 மில்லியன் ரூபா இழப்பு

கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்காக புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்களால், சிறிலங்கா அரசாங்கத்துக்கு 400 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாக, கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டு வார அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்புவார் சிறிலங்கா பிரதமர்

மருத்துவ பரிசோதனைகளுக்காக தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு கடந்த மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்புவார் என்று அவரது செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய அமைச்சரின் சிறிலங்கா பயணம் ரத்து

பிரித்தானியாவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக அமைச்சர் அலோக் சர்மா சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.

நாளை கொழும்பு வருகிறார் பிரித்தானிய அமைச்சர் – திடீர் தேர்தலால் அழுத்தங்கள் குறையலாம்?

ஆசிய –பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக அமைச்சர் அலோக் சர்மா நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மெற்கொள்ளவுள்ளார்.

அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் பிரித்தானிய அமைச்சர்

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணைகளில் பங்கேற்கமாட்டார்கள் – ஹர்ஷ டி சில்வா

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்றாலும், விசாரணைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகள் பரிந்துரையை நீக்கும் சிறிலங்காவின் முயற்சி தோல்வி

ஜெனிவா தீர்மானத்தில் இருந்து, வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய பரிந்துரையில் திருத்தம் செய்வதற்கு அல்லது நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.