திறைசேரி நிதி மோசடியில் பணி இடைநிறுத்தப்பட்ட அதிகாரி சடலமாக மீட்பு
திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழி மோசடி தொடர்பாக, பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிதியமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழி மோசடி தொடர்பாக, பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிதியமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.