மேலும்

Tag Archives: கடற்படை

அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடு- சோபா உடன்பாட்டின் முன்னோடியா?

வரிகளைக் குறைப்பதற்கான நிபந்தனையாகவும், சோபா ( SOFA) எனப்படும் படைகளை நிலைப்படுத்தும் உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கான முன்னோடியாகவும்,  சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தத்தை மேற்கொண்டதா என்று  சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கடற்படை முகாமை அகற்ற வேண்டாமென காரைநகர் மக்கள் கோருகிறார்கள்

காரைநகர் கடற்படை  முகாமை அகற்ற வேண்டாம் என்று,  அப்பகுதியில் வாழும் 147 தமிழ் மக்கள் கைச்சாத்திட்டு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக  சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரிக்கு எதிராக புதிய ஆதாரங்கள் முன்வைப்பு

சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர், றியர் அட்மிரல் சரத் மொஹோட்டியின், பிணை மனு மீதான, தீர்ப்பு வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என குருநாகல மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பானிய நாசகாரி போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் அகிபோனோ (JMSDF AKEBONO) என்ற போர்க்கப்பல், நேற்றுக் காலை நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ஆழ்கடலில் செயலிழந்த கப்பலின் 14 மாலுமிகளும் மீட்பு

சிறிலங்காவிற்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில், முக்கிய இயந்திரங்கள் செயலிழந்து தத்தளித்த  இன்டர்கிரிட்டி  ஸ்டார் ( INTEGRITY STAR) என்ற வணிகக் கப்பலின் பணியாளர்களை சிறிலங்கா கடற்படை மீட்டுள்ளது.

10ஆவது திருகோணமலை கலந்துரையாடல் கடல்சார் கருத்தரங்கு

பத்தாவது  ‘திருகோணமலை கலந்துரையாடல் கடல்சார் கருத்தரங்கு 2025’  கடந்த  22 ஆம் திகதி ஆரம்பமாகி  இடம்பெற்றுவருகிறது.

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரும் பிணையில் விடுதலை

அளவ்வவில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் சரத் மகோற்றியும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

54 ஆயிரம் சிறிலங்கா படையினர் தப்பியோட்டம்

சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்த மொத்தம் 54,087 அதிகாரிகள் மற்றும் படையினர்,  விடுப்பு எடுக்காமல் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர் அல்லது தப்பிச் சென்றுள்ளனர் என  பாதுகாப்பு பிரதி அமைச்சர்  மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் பிட்ஸ்ஜெரால்ட் ( USS FITZGERALD (DDG 62) கொழும்புத் துறைமுகத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல்

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சற்புரா கொழும்புத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.