ராஜ்நாத் சிங்கின் பயணத்தின்போது 3 பாதுகாப்பு உடன்பாடுகளும் கைச்சாத்திடப்படும்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மூன்று நாள் பயணத்தின் போது, சிறிலங்காவும் இந்தியாவும் பாதுகாப்பு தொடர்பான மூன்று புதிய புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளன.



